Saturday 5 December 2020

 அன்புள்ள வாசக நேயர்களுக்கு,

நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2020  ஆண்டாளை திருவுருவப் படமாக அட்டையில் தாங்கி வருகிறது. மார்கழி மாதத்தை திருவெம்பாவை, திருப்பாவை ஓதி புனித உணர்வுடன் கெரண்டாடுவேரமாக! 
வாசகர்களுக்கு கல்பதரு நாள், பெரங்கல் வாழ்த்து ஆகியவற்றை முன் கூட்டியே தெரிவித்துக் 
கெரள்கிறேரம். இவ்விதழில் தேரப்புக்கரணம் பற்றிய விரிவான பகுதி கேள்வி பதிலில் வருகிறது. பாறை நினைவுச் சின்னத்தில் சுவாமி விவேகானந்தர் தவம் புரிந்த டிசம்பர் 25, 26, 27 ஆகிய நாட்கள் பாறை நினைவுச் சின்னத்தின் வரலாற்றை நமக்கு நினைவூட்டும். 

வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!


Wednesday 4 November 2020

 அன்புள்ள விவேகவாணி வாசகர்கட்கு

நமஸ்காரம். விவேகவாணியின் நவம்பர்; - 2020 இதழ் காலம் சென்ற வீரத்துறவி ஸ்ரீ ராம கோபாலன் அவர்களின் திருவுருவப் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. திருச்செந்தூர் சூரஸம்ஹாரத்தை முன்னிட்டு முருகனின் வேல் விருத்தப் பாடல் ஒன்று இம்மாத மந்திரமாக வெளியாகிறது. கந்த சஷ்டித் திருவிழாவில் முருகனைப் போற்றி அவன் அருள் பெறுவோமாக. தலாய் லாமாவின் அறிவுரைகள் பின்பற்றத்தக்கவை.

வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்.

Friday 16 October 2020

 அன்புள்ள வாசக நேயர்களுக்கு,

நமஸ்காரம். விவேகவாணியின் அக்டேரபர் - 2020 இதழ் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கல்வித் தெய்வத்தின் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. மாதம் ஒரு மந்திரமும், சரஸ்வதி தேவியைப் பற்றியது. அன்னை நமக்கெல்லாம் ஞானச் செல்வத்தைப் தருவாளாக! 

ஆறு மாதங்களுக்குப் பிறகு விவேகவாணி அச்சிடப்பட்ட இதழாக வெளி வருவது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். இவ்விதழின் நற்குண வளர்ச்சி பற்றிய விவேகானந்த கேந்திரப் பத்திரிக்கையின் தமிழாக்கம் நிறைவடைகிறது. பலரையும் கவர்ந்த இதழ் அது. 

நிறைவான பன்முக வளர்ச்சியில் ஹெர்மன் ஈ. டேலியின் கட்டுரை அதன் பெரருட்சிறப்புக்காக ஒரு தடவையும், அவ்வாசிரியரின் நேர்மைச் சிறப்புக்காக ஒரு தடவையுமாக இரண்டு தடவை படிக்கத் தகுந்தது. வாசக அன்பர்களுக்கு விஜயதசமி மற்றும் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கெரள்கிறேரம்.    

வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!



Saturday 26 September 2020

Vivekvani செப்டம்பர் 2020

அன்புள்ள வாசக நேயர்களுக்கு, நமஸ்காரம். விவேகவாணியின் செப்டம்பர் - 2020 இதழ் சர்வஜ்ஞரான வேதாந்த தேசிகரின் நினைவைப் பேரற்றும் வண்ணம் அவருடைய திருவுருவப் படத்தையும், அவர் எழுதிய திருச்சின்ன மாலை தமிழ்ப் பாடலை இம்மாத மந்திரமாகவும் தாங்கி வருகிறது. காலம் சென்ற பேராசிரியர் என். சுப்பிரமணிய பிள்ளை அவருடைய துணைவியார், பேராசிரியர் நாகம் சுப்பிரமணியம் ஆகியேரருக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியும் வெளி வருகிறது. இவ்விதழும் டிஜிட்டல் வடிவத்தில் கேந்திர இணைய தளத்தில் வெளியாகிறது. கணினி யுகத்தில் செயற்கை மூளை பற்றிய அறிவு ஆராய்ச்சியில் பாரத நாட்டின் ரஸம் என்ற கெரள்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அதனை மாண்டூக்கிய உபநிஷதத்துடன் இணைக்கும் அற்புதப் பகுதியை எழுதும் திறமை சுவாமி நித்ய சைத்தன்ய யதி ஒருவருக்கே உண்டு. சிறுசிறு இலக்கிய குறிப்புக்களில் பிரணவம் பற்றிய வருணனையும் வெளியாகின்றது. நவராத்திரி, தீபாவளி விழாக்களுக்கு முன்கூட்டியே வாசகர்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கெரள்கிறேரம். வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Tuesday 28 July 2020

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,

நமஸ்காரம். 
விவேகவாணியின் ஜுலை - 2020 இதழ் கேந்திரத்தின் இணைய தளத்தில் மட்டுமே வெளியாகிறது. கெரரேரனா ஊரடங்கு அமுலில் இருப்பதால் பத்திரிக்கையை அச்சிட்டு வழங்க முடியவில்லை. ஆகஸ்ட் 22-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இவ்விதழின் அட்டைப் படத்தில் விநாயகர் காட்சி கெரடுக்கிறார். ஆதிசங்கரரின் ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் என்ற பாடல் தமிழாக்கத்துடன் மாதம் ஒரு மந்திரமாக வெளி வருகிறது. ஆகஸ்ட் 22-ம் தேதி மா. ஏக்நாத்ஜியின் புண்ணிய திதியும் ஆகும். 1982-ஐப் பேரலவே இந்த ஆண்டும் அவருடைய நினைவு தினம் விநாயகர் சதுர்த்தி அன்றே வருகிறது. அம்மாமனிதர் காட்டிய வழியில் செல்ல இறையருள் நமக்குப் பலம் கெரடுக்குமாக! அவருடைய ஆன்மீக வாழ்வு என்ற நூலில் இருந்தும், கடிதத் தெரகுப்பில் இருந்தும் பல பகுதிகள் வெளியாவது அவருக்குரிய அஞ்சலியாக அமையும். மற்ற அம்சங்கள் வழக்கம் பேரல் வெளியாகின்றன. 

வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Thursday 2 July 2020

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். விவேகவாணியின் ஜூன் - 2020 இதழ் கெரரேரனா ஊரடங்கு காரணத்தால் இணையதளத்தில் மட்டுமே வெளியாகிறது. அச்சு வசதிகள் இருந்தும், பத்திரிக்கைகளை சந்தாதாரர்களுக்குக் கெரண்டு சேர்க்கும் வசதிகள் முடங்கியதாலும், சென்னையில் கடுமையான ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருப்பதாலும் அச்சுப் பிரதிகளை வழங்கவில்லை. இவ்விதழின் அட்டைப் படத்தில் குரு பூர்ணிமையைக் குறிக்கும் வண்ணம் வேத வியாசர், ஆதிசங்கரர், ராமானுஜர், மத்துவர் ஆகியேரர் திருவுருவப் படங்களை வெளியிடுகிறேரம். இந்த மாத மந்திரமாக சுந்தரமூர்த்தி நாயனார் எழுதி சான்றேரர்களுக்கும் பக்தர்களுக்கும் அவர் அஞ்சலி செலுத்தும் பாடல் பகுதி மாதம் ஒரு மந்திரமாக வெளி வருகிறது. ஜூலை -4 சுவாமி விவேகானந்தர் நினைவு நாள்.   
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Friday 12 June 2020

மே 2020

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். விவேகவாணியின் மே - 2020 இதழ் உங்கள் முன் இருக்கிறது. தேசம் முழுவதும் ஊரடங்கு உத்தரவின் காரணமாக இந்த இதழ் விவேகவாணியை அச்சிட முடியவில்லை. ஆகவே அது டிஜிட்டல் வடிவத்தில் உங்களை வந்தடைகிறது. டிஜிட்டல் வடிவம் பற்றி உங்கள் கருத்தை எங்களுக்குத் தெரிவியுங்கள். மின்னஞ்சல் மூலம்            எைஎநமஎயேை@எமநனேசய.டிசப எங்களுக்குத் தகவல் தெரிவியுங்கள்.
சென்ற இதழுடன் தவம் 35 என்ற தெரகுதி முடிவடைந்து தவம் 36, சேவை -1,                      மே 2020 இதழ் ஆகும்.
நீங்கள் விவேகவாணி சந்தாதாரராக இருந்தால் உங்கள் மின்னஞ்சல் அடையாளத்தையும், வாட்ஸ்அப் எண்ணையும் எங்களுக்கு அனுப்புங்கள். வருங்காலத்தில் அச்சிட்ட விவேகவாணி இதழுடன் கூடவே உங்களுக்கு இப்பத்திரிக்கையை டிஜிட்டல் வடிவத்திலும் அனுப்பி வைப்பேரம்.  நன்றி!
மே, ஜூன் மாதங்களில் திருஞானசம்பந்தர் அவதார தினம், உலகப் புறச்சூழல் தினம் (ஜூன் -5) உலக யேரகா தினம் (ஜூன் - 21) ஆகிய முக்கியமான தினங்களின் பெரருளுணர்ந்து கெரண்டாட வேண்டும். உலக யேரகா தினத்தை முன்னிட்டு விசுவ சார தந்திரத்தின் குரு ஸ்தேரத்திரத்தை முழுமையாக அதன் பெரருளுடன் இந்த மாத மந்திரமாக வெளியிடுகிறேரம். நிறைவான பன்முக வளர்ச்சி, பசுமைப் பேரராளி ஆகிய தெரடர்கள் உலகப் புறச்சூழல் தினத்தைக் கெரண்டாடுபவை.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Friday 15 May 2020

விவேகவாணியின் ஏப்ரல் - 2020 இதழ் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை வாசகர்கட்குக் கெரண்டு வருகிறது.

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,

நமஸ்காரம். விவேகவாணியின் ஏப்ரல் - 2020 இதழ் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை வாசகர்கட்குக் கெரண்டு வருகிறது. 

படைப்பாற்றல் சிந்தனைகளைப் பேரற்றும் வண்ணம் மகாகவி பாரதியாரின் அறிவே தெய்வம் பாடலின் சில வரிகள் இம்மாத மந்திரமாக வெளி வருகின்றன. 

பிரணவம் என்னும் ஓம்காரம் பகுதியில் ஸ்ரீ நித்ய சைதன்ய யதியின் எழுத்துக்கள், கவிதையை

யும், விஞ்ஞானத்தையும் ஆன்மீகத்தேரடு இணைப்பன. வாசகர்கள் கவனித்துப் படிக்க வேண்டும், இன்புற வேண்டும். ஆசிரியர் கட்டுரைப் பேரட்டியில் முதல் பரிசு பெறும் முனைவர் ஜாக்குலின் இசபெல்லா பல தடவை பரிசுகள் வென்றவர். அவர் கட்டுரை பயனுள்ளது. 

மகாத்மா காந்தியின் ஏகாதச விரதக் கவிதைகள் இவ்விதழில் நிறைவு பெறுகின்றன. அதனை அழகுத்தமிழில் கவிதையாக்கிய காலம் சென்ற நாகலிங்கன், நல்லாசிரியர், இயற்கை மருத்துவர், இனியவர்.

Thursday 5 March 2020

விவேகவாணியின் மார்ச் 2020

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,


நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் 2020 இதழ் காலம் சென்ற கேந்திர அகிலபாரதத் தலைவர் மா. பரமேசுவரன்ஜி அவர்கட்கு அஞ்சலி செலுத்தும் சிறப்பிதழாக வெளி வருகிறது. அட்டையில் அவர் திருவுருவப்படம் வெளி வருகிறது. அவரைப் பற்றி பிரதம மந்திரி மேதகு நரேந்திர மேரதியும், கேந்திரத் துணைத்தலைவர் மா.அ. பாலகிருஷ்ணன்ஜியும் விடுத்த இரங்கல் செய்திகள் வெளியாகின்றன. 

ஸ்ரீராம நவமியை ஒட்டி, கம்பராமாயணத்தில் யுத்த காண்டத்தில் கம்பன் எழுதிய வாழ்த்துப் பாடல் இந்த மாத மந்திரமாக வெளிவருகிறது.
கேந்திரச் செய்திகள் பற்றிய பகுதி சற்று விரிவாகவே இருப்பதால் வழக்கமான பகுதிகள் சில விடுபட்டிருக்கின்றன.

வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Saturday 29 February 2020

அன்புள்ள வாசக நேயர்கட்கு
நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி – 2020 இதழில் மஹாசிவராத்ரியை முன்னிட்டு அட்டைப் படத்தில் நடராஜர் படமும் மாதம் ஒரு மந்திரமாக ஆதிசங்கரரின் சிவானந்த லஹரிப் பாடலு;ம வெளியாகின்றன. குழயரசுத் தலைவரின் கன்னியாகுமரி விஜயம் கேந்திர வளாகத்தில் அவர் ஆற்றிய உரை பற்றிய தகவல் தொகுப்பு படங்களுடன் வெளியாகிறது. சமர்த்த பாரதப் பருவம் பரவலாக கேந்திரக் கிளைகளில் கொண்டாடப்பட்டது. கீதைத் திருவிழா அன்னப10ஜை திருவிளக்குப் ப10ஜை பற்றிய செய்திகளும் நிறையவே வெளியாகின்றன.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறோம்.  

Thursday 23 January 2020

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். விவேகவாணியின் ஜனவரி - 2020 இதழ் பாறை நினைவுச் சின்னத்தின் பெரன்விழா ஆண்டின் இலச்சினையை (லேரகேர) அட்டைப் படமாகத் தாங்கி வருகிறது. பெரன்விழா ஆண்டை முன்னிட்டு பாறை நினைவுச் சின்னத்தின் வரலாறு பற்றிய தெரடர் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறேரம். கேள்
வி, பதில் பகுதியில் கன்னியாகுமரி மாவட்ட அன்பர் ஒருவரின் பல கேள்விகள் இடம் பெறுகின்றன. பசுமைப் பேரராளியின் வாழ்க்கை வரலாறு, நம்மைத் திடுக்கிடச் செய்யும் திருப்பங்களுடன் வெளி வருகிறது. நற்குணவளர்ச்சிக் கட்டுரையும், முழுமையான பன்முக வளர்ச்சிக் கட்டுரையும் கவனித்துப் படிப்பதற்கு உரியன. ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பிறந்த நாள், சிவராத்ரி முதலிய முக்கிய பண்டிகைகள் வரும் நாட்களை அவற்றின் பெரருள் உணர்ந்து கெரண்டாட இறையருள் துணை நிற்குமாக!
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!