அன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.
விவேகவாணியின் பிப்ரவரி 2018 இதழில், ஸ்ரீராமகிருஷ்ணரின் அவதாரத்திருநாளைக் குறிக்கும் வண்ணம், அவரைப் பேரற்றி சுவாமி விவேகானந்தர் எழுதிய 'கண்டனபவ பந்தன என்ற வங்காளி மெரழிப் பாடலின் தமிழ் மெரழி பெயர்ப்புக் கவிதை வெளியாகிறது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwI6fERDe-PZEnLCl0WGO_a5leuWa5m7GXkP6yvG3-QNRaewtyXSUTMCono28Yjkop3AEEY9E0LwpbMk5LwfG_kdDVntoNdO_TtJK22N5xwBF9fSNXyOwd591PdY321tJ4cAjNNmCRdCw/s320/covr+pages+FEBRUARY+new+VER+15.0.jpg)
அட்டைப்படத்தில் வெளியாகி இருக்கும் சுவாமி விவேகானந்தரின் ஓவியத்தை வரைந்தவர், ஸ்ரீ எஸ்.எம். பண்டிட்டின் சீடரான ஸ்ரீ ஆனந்த் தேரம்பரே. விவேகானந்தபுரம் 'எழுமின், விழிமின் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ஏக்நாத் ரானடே ஆகியேரரின் வண்ண ஓவியங்களையும் தீட்டியவர் ஸ்ரீ ஆனந்த் தேரம்பரே அவர்களே.
வாழ்க்கையில் பெரும் தேரல்விகளைச் சந்தித்தும் மனம் தளராத மாமனிதர்களின் குறிப்புக்கள், 'இதயத்தைத் திருடும் இனிய கதைகள் இடம் பெறுகின்றன. பிற விஷயங்கள் வழக்கம் பேரல.