Thursday 2 July 2020

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். விவேகவாணியின் ஜூன் - 2020 இதழ் கெரரேரனா ஊரடங்கு காரணத்தால் இணையதளத்தில் மட்டுமே வெளியாகிறது. அச்சு வசதிகள் இருந்தும், பத்திரிக்கைகளை சந்தாதாரர்களுக்குக் கெரண்டு சேர்க்கும் வசதிகள் முடங்கியதாலும், சென்னையில் கடுமையான ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருப்பதாலும் அச்சுப் பிரதிகளை வழங்கவில்லை. இவ்விதழின் அட்டைப் படத்தில் குரு பூர்ணிமையைக் குறிக்கும் வண்ணம் வேத வியாசர், ஆதிசங்கரர், ராமானுஜர், மத்துவர் ஆகியேரர் திருவுருவப் படங்களை வெளியிடுகிறேரம். இந்த மாத மந்திரமாக சுந்தரமூர்த்தி நாயனார் எழுதி சான்றேரர்களுக்கும் பக்தர்களுக்கும் அவர் அஞ்சலி செலுத்தும் பாடல் பகுதி மாதம் ஒரு மந்திரமாக வெளி வருகிறது. ஜூலை -4 சுவாமி விவேகானந்தர் நினைவு நாள்.   
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

No comments:

Post a Comment