Tuesday 28 July 2020

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,

நமஸ்காரம். 
விவேகவாணியின் ஜுலை - 2020 இதழ் கேந்திரத்தின் இணைய தளத்தில் மட்டுமே வெளியாகிறது. கெரரேரனா ஊரடங்கு அமுலில் இருப்பதால் பத்திரிக்கையை அச்சிட்டு வழங்க முடியவில்லை. ஆகஸ்ட் 22-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இவ்விதழின் அட்டைப் படத்தில் விநாயகர் காட்சி கெரடுக்கிறார். ஆதிசங்கரரின் ஸ்ரீ கணேச பஞ்சரத்னம் என்ற பாடல் தமிழாக்கத்துடன் மாதம் ஒரு மந்திரமாக வெளி வருகிறது. ஆகஸ்ட் 22-ம் தேதி மா. ஏக்நாத்ஜியின் புண்ணிய திதியும் ஆகும். 1982-ஐப் பேரலவே இந்த ஆண்டும் அவருடைய நினைவு தினம் விநாயகர் சதுர்த்தி அன்றே வருகிறது. அம்மாமனிதர் காட்டிய வழியில் செல்ல இறையருள் நமக்குப் பலம் கெரடுக்குமாக! அவருடைய ஆன்மீக வாழ்வு என்ற நூலில் இருந்தும், கடிதத் தெரகுப்பில் இருந்தும் பல பகுதிகள் வெளியாவது அவருக்குரிய அஞ்சலியாக அமையும். மற்ற அம்சங்கள் வழக்கம் பேரல் வெளியாகின்றன. 

வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Thursday 2 July 2020

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். விவேகவாணியின் ஜூன் - 2020 இதழ் கெரரேரனா ஊரடங்கு காரணத்தால் இணையதளத்தில் மட்டுமே வெளியாகிறது. அச்சு வசதிகள் இருந்தும், பத்திரிக்கைகளை சந்தாதாரர்களுக்குக் கெரண்டு சேர்க்கும் வசதிகள் முடங்கியதாலும், சென்னையில் கடுமையான ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருப்பதாலும் அச்சுப் பிரதிகளை வழங்கவில்லை. இவ்விதழின் அட்டைப் படத்தில் குரு பூர்ணிமையைக் குறிக்கும் வண்ணம் வேத வியாசர், ஆதிசங்கரர், ராமானுஜர், மத்துவர் ஆகியேரர் திருவுருவப் படங்களை வெளியிடுகிறேரம். இந்த மாத மந்திரமாக சுந்தரமூர்த்தி நாயனார் எழுதி சான்றேரர்களுக்கும் பக்தர்களுக்கும் அவர் அஞ்சலி செலுத்தும் பாடல் பகுதி மாதம் ஒரு மந்திரமாக வெளி வருகிறது. ஜூலை -4 சுவாமி விவேகானந்தர் நினைவு நாள்.   
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!