Saturday 14 December 2019

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2019 இதழ் குருநானக் தேவரின் 550-வது பிறந்த நாள் விழாவைக் கெரண்டாடும் வண்ணம் அவருடைய திருவுருவப் படத்தையும், அவரேரடு தெரடர்புள்ள டேரா பாபா நானக், கர்த்தாபூர், குருத்வாராக்களின் படங்களையும் தாங்கி வருகிறது. அந்த அவதாரப் புருஷர் எழுதிய ஜப்புஜியின் முழு மெரழி பெயர்ப்பை வெளியிடுவதில் விவேகவாணி பெருமைகெரள்கிறது.
ஆசிரியர் கட்டுரைப் பேரட்டியின் கடைசிப் பகுதி வெளியாகிறது. இவ்வாண்டு கட்டுரைப் ே பாட்டியில் கலந்து கெரண்டு பரிசு ெ பற்ற அனைத்து ஆசிரியர்களின் கட்டுரைகளின் பகுதிகள் வெளியிட முடிந்தது மகிழ்ச்சி தருகிறது. ஆசிரியப் பெருமக்களுக்கு அவர்களுடைய கடுமையான உழைப்பைப் பேரற்றி நாம் செலுத்தும் மரியாதை ஆகும். சுப்பிரமணியப் புஜங்கத்தின் நிறைவுப் பகுதி
மா. அ. பாலகிருஷ்ணன்ஜியின் அனுபவங்கள், பிற கட்டுரைகள் கவனத்திற்குரியவை. டிசம்பர் 25 முதல் ஜனவரி 12 வரை சமர்த்த பாரதப் பருவம் கேந்திரக் கிளைகளால் உற்சாகத்துடன் கெரண்டாடப்படும். அன்பர்கள் பங்கேற்க அழைக்கிறேரம்.   
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Thursday 21 November 2019

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். நவம்பர் - 2019 இதழ் இராமேஸ்வரத்தில் கேந்திர கிராம முன்னேற்றத் திட்டம் நடத்திய   பிரம்மாண்டமான திருவிளக்குப் பூஜையின் வண்ணப் படத்தைத் தாங்கி வருகிறது. எத்தனையேர இடைஞ்சல்களுக்கு நடுவிலும் இந்த மாபெரும் விழாவை நடத்திய தெரண்டர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
சடங்குகள் பற்றிய கேள்வி பதில் கவனத்திற்குரியது. அறம், பெரருள், இன்பம், வீடு பற்றிய நற்குண வளர்ச்சிக் கட்டுரை கவனித்துப் படிப்பதற்குரியது. கேந்திர துணைத் தலைவர் மா. அ. பாலகிருஷ்ணன்ஜியின் ஆரம்ப கால கேந்திர அனுபவங்கள் சுவையானவை.
அன்பர் திரு. துளஸிராம் அவர்களின் அனைத்து தமிழாக்கங்களையும் விவேகவாணியில் வெளியிட்டேரம். ஆதிசங்கரரின் சுப்பிரமண்ய புஜங்கம் பாடலின் தமிழாக்கம் கந்த சஷ்டியை முன்னிட்டு சிறப்புப் பிரார்த்தனையாக வெளி வருகிறது.
நவம்பர் - 19 மா. ஏக்நாத்ஜி அவர்களின் பிறந்த தினம் ஆகும். கேந்திர மையங்களில் இவ்விழா பணிவன்புடன் கெரண்டாடப்படும். அன்பர்களை பங்கு கெரள்ள அழைக்கிறேரம். பிற கட்டுரைகள், அம்சங்கள் வழக்கம்பேரல்.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Thursday 17 October 2019

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். கன்னியாகுமரி விவேகானந்தப்  பாறை நினைவுச் சின்னம், தன் 50-ஆம் ஆண்டில் தேசீய, தெய்வீக, தார்மீக சேவைப்பணியில் பீடு நடை பேரடுகிறது. இவ்வாண்டை அகில இந்திய மக்கள் தெரடர்பு ஆண்டாக நடைமுறைப்படுத்த கேந்திரம் தீர்மானித்திருக்கிறது.
அதன்படி 2019 செப்டம்பர் முதல் வாரத்தில் கேந்திரத் தலைவர்கள், பாரதக் குடியரசுத் தலைவர் மேதகு ராம்நாத் கேரவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் மேதகு வெங்கையா நாயுடு, பாரதப் பிரதமர் மேதகு நரேந்திரமேரதி ஆகியேரரைச் சந்தித்து, பாரத நாட்டின் பெரது வாழ்வில் கன்னியாகுமரி பாறை நினைவுச் சின்னத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, கேந்திரப் பணிகளையும் விளக்கிக் கூறினார்கள். தேசத் தலைவர்களின் நல்வாழ்த்துக்களையும், அறிவுரைகளையும் பெற்றார்கள்.
இம்மாத விவேகவாணியின் அட்டையில் தேசத் தலைவர்களைக் கேந்திர அதிகாரிகள் சந்திக்கும் காட்சிகள் இடம் பெறுகின்றன.
இவ்விதழ் பாறை நினைவுச் சின்ன 50-ம் ஆண்டு சிறப்பிதழாகக் கட்டுரைகளைத் தாங்கி, அதிகப் பக்கங்களுடன் வெளிவருகிறது.
காஞ்ஜன் காடு பாப்பா ராம்தாஸின் நீதிக் கதைகள் அனைவர் உள்ளத்தையும் கவர்ந்தவை. அவை இவ்விதழில் நிறைவு பெறுகின்றன.
பிற கட்டுரைகள், அம்சங்கள் வழக்கம்பேரல்.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Monday 30 September 2019

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். விவேகவாணியின் செப்டம்பர் - 2019 இதழ் கன்னியாகுமரி விவேகானந்தப் பாறை நினைவுச் சின்னத்தின் 50-ம் ஆண்டு விழாத் துவக்கத்தைக் குறிக்கும் வண்ணம் பாறை நினைவுச் சின்னத்தின் கேரட்டுப் படம்,                     
சுவாமி விவேகானந்தரின் திருவுருவப் படம் ஆகியவற்றைத் தாங்கி வருகிறது. செப்டம்பர் - 11, சுவாமி விவேகானந்தர் சிக்காகேரவில் செரற்பெரழிவு ஆற்றிய நாள் ஆகும். கேந்திரக் கிளைகள் அனைத்திலும் இவ்விழா சிறப்பாகக் கெரண்டாடப்படும். அன்பர்கள் கலந்து கெரள்ள வேண்டுகிறேரம். இவ்விதழில் குரு நித்ய சைத்தன்ய யதி தெரகுத்து இருக்கும் ஓம்கார விளக்கம் கவிதையைப் பேரல் ஒளி வீசித் திகழ்கிறது. சத்தியமே அழகு, அழகே சத்தியம் என்ற கவிஞரின் கருத்தை, சுவாமிகளின் கட்டுரை மெரழி விளக்குகிறது. மெரழி பெயர்த்தலே இவ்வளவு அழகாக வந்திருக்கும் இக்கட்டுரையின் மூல நூல் எவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கும் என்று யேரசித்துப் பாருங்கள். 
வர்ம வித்தையைப் புத்துயிரூட்டி வளர்க்க விவேகானந்த கேந்திர இயற்கை வள அபிவிருத்தித் திட்டம் பெரு முயற்சி செய்து வருகிறது. அதைப் பற்றிய கட்டுரைத் துவக்கமும் சுவாரஸ்யமானது. மற்ற அம்சங்கள் வழக்கம் பேரல். பல பண்டிகைகள் வரும் இம்மாதத்தில் வாசகர்களுக்கு வாழ்த்துக்கள் உரியன.
சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாளை ஒட்டி, கேந்திரப் பெரியவர் டாக்டர் ஸ்ரீதர் பாஸ்கர் வர்ணேகர் எழுதிய முழுமையான சம்ஸ்கிருதப் பாடலும், அதன் தமிழாக்கமும் இம்மாத மந்திரமாக தனிப் பக்கத்தில் வெளியாகின்றன.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Thursday 22 August 2019

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,

நமஸ்காரம். விவேகவாணியின் ஆகஸ்ட் - 2019 இதழ் அட்டையில் விநாயகப் பெருமான், கண்ணபிரான் ஆகியேரர் திருவுருவப் படங்களைத் தாங்கி வருகிறது. பலப்பல திருவிழாக்கள் மலிந்த பருவம் இது. பாரத சுதந்திர தினம், ஸ்ரீ ராமகிருஷ்ணர் சமாதி நாள், ஸ்ரீ அரவிந்தர் பிறந்ததினம், விநாயகர் சதுர்த்தி, கேரகுலாஷ்டமி இப்படிப் பலப்பல நாட்கள் இப்பருவத்தில் வருகின்றன. அவற்றின் பெரருள் உணர்ந்து கெரண்டாடிப் பயனடைவேரமாக!

இவ்விதழில் வெளிவரும் நிறைவான பன்முக வளர்ச்சிக் கட்டுரைகள் வாசகர்கள் கவனத்திற்குரியவை. பஞ்சபூத விளக்கம், வள்ளலார் - சுவாமி விவேகானந்தர் ஒப்பீட்டுக் கட்டுரை இவையும் சுவாரசியமானவை. பசுமைப் பேரராளியின் அமைதியும், சாதனைகளும் கெரண்ட வாழ்க்கை நமக்கு பிரமிப்பு ஊட்டுகிறது. மற்ற அம்சங்கள் வழக்கம் பேரல!
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Thursday 18 July 2019

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். விவேகவாணியின் ஜூலை - 2019 இதழ் சுந்தர மூர்த்தி நாயனார் கைலாசம் சென்றதைக் குறிக்கும் வண்ணம் அவருடைய புனித, திருவுருவப் படத்தைத் தாங்கி வருகிறது. சிவபெருமானை நட்பு என்ற பக்தி யேரகத்தால், தேரழமை யேரகத்தால் அவர் வழிபட்டார். கேரளத்தில் இருக்கும் தலம், தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்படும் ஒரே தலம் சுந்தரமூர்த்திநாயனார். சேரமான் பெருமாள் நாயனாரைச் சந்தித்த திருஅஞ்சைக்களம் என்பது ஆகும். கெரடுங்கல்லூர் நகரின் ஒரு பகுதியான சிவத்தலம் இது. கெரடுங்கல்லூரில் விவேகானந்த கேந்திர வேத தரிசன மையம் பெரும் பணியாற்றி வருகிறது.
குடும்பம் என்ற ஒற்றுமை அமைப்புக்கு வலுவூட்டும் கதைகளும், பெரன்மெரழிகளும் இவ்விதழில் இடம் பெறுகின்றன. விவேகானந்த கேந்திரத்தின் பத்திரிக்கைகளுக்குப் புதிய சந்தா சேர்க்கும் தெரடர் பணி கேந்திர நிறுவனர் மா. ஏக்நாத்ஜி ரானடே அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி ஆகஸ்ட் 22 நடைபெறுகிறது. கேந்திரப் பத்திரிக்கைகளுக்கு சந்தா செலுத்தி கேந்திரக் குடும்பத்தின் உறுப்பினராக அனைவரையும் அழைக்கிறேரம். மற்ற அம்சங்கள் வழக்கம் பேரல. 
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Monday 10 June 2019

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். விவேகவாணியின் ஜூன் - 2019 இதழ் உலக பூமி தினத்தைக் கெரண்டாடும் வண்ணம் பூமியைக் காக்கும் மனிதக் கரங்களை அட்டைப் படத்தில் சித்தரிக்கிறது. பூமியை அழுக்கடித்த மனிதர்கள் தான் பூமியின் தூய்மைக்கும் பெரறுப்பு ஏற்க வேண்டும்.
ஜூன் - 21 உலக யேரக தினத்தை முன்னிட்டு கேந்திரக் கிளைகள் யேரகப் பயிற்சிகளை நடத்துகின்றன. அன்பர்கள் பங்கேற்க அழைக்கிறேரம். ஜூலை - 4 சுவாமி விவேகானந்தரின் சமாதி தினத்தை ஒட்டி கன்னியாகுமரியில் அன்னபூஜை நடைபெறும். அன்பர்கள் வருகை தர வேண்டுகிறேரம். நசிகேதமன்றம் பகுதியில் எச்சில் பற்றிய பண்பாட்டு விளக்கம் வாசகர்களின் கவனத்திற்கு உரியது.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Saturday 18 May 2019

 அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். விவேகவாணியின் மே 2019 இதழ் 34 ஆண்டுகளை நிறைவு செய்து, 35-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் குறிக்கிறது. வாசகர்கள், சந்தாதாரர்கள், விளம்பரதாரர்கள், எழுத்தாக்கம் செய்பவர்கள் அனைவரின் ஒத்துழைப்பால் தான் இப்பத்திரிக்கை இவ்வளவு நீண்டகாலம் பணிபுரிந்து வர முடிந்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி, நலம் பெருகப் பிரார்த்தனைகள்.
இவ்விதழ் ஸ்ரீ ஆதி சங்கரர், ஸ்ரீ ராமானுஜர் ஆகியேரரின் பிறந்த நாளை ஒட்டி, அம்மகான்களின் திருவுருவப் படங்களை அட்டையில் தாங்கி வருகிறது. மனப்பூர்வமாக எழுதப்படும் வாழ்க்கை வரலாற்று நூல்கள், நெஞ்சைத் தெரடும் என்பதற்கு, பசுமைப் பேரராளி டாக்டர் ரேரபிதாவின் வாழ்க்கை வரலாறே சான்று.
உலகமுழுதும் மாற்று மருத்துவ நெறிகள் மக்கள் மனத்தில் இடம் பெற்று வருவதை மூன்று கட்டுரைகள் எடுத்துக் காட்டுகின்றன. மதமாற்றம் பற்றிய காந்தியச் சிந்தனைகள் கவனத்திற்குரியவை.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Tuesday 16 April 2019




அன்புள்ள வாசக நேயர்களுக்கு,


விவேகவாணியின் 2019 இதழ் விவேகானந்த கேந்திரத்திற்கு காந்தி அமைதிப் பரிசு வழங்கப்பட்டதைக் குறிக்கும் வண்ணம் அவ்விருதுக் கேடயத்தின் புகைப்படம், மேதகு குடியரசுத் தலைவரின் உரை, விருதின் பாராட்டுரை, கேந்திரப் பிரதிநிதியின் ஏற்புரை இவற்றைத் தாங்கி வருகிறது. ஸ்ரீ ராம நவமியைக் குறிக்கும் வண்ணம் காந்திஜி பேரற்றிய பாடலும் அதன் பெரருளும் உள்பக்கம் ஒன்றில் இம்மாத மந்திரமாக வெளியாகின்றன. மற்ற அம்சங்கள் வழக்கம் பேரல.

வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Friday 22 March 2019

அன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.
விவேகவாணியின் மார்ச் - 2019 இதழ் தீர்த்தராஜ் பிரயாகில் நடைபெறும் கும்பமேளாவைப் பற்றிய புகைப்படங்களைத் தாங்கி வருகிறது. கங்கா நதியைப் பேரற்றும் துதி இந்த மாத மந்திரமாக உள்பக்கம் ஒன்றில் வெளியாகிறது. உலகின் மிகப்பெரிய மக்கள் கூடும் புனிதக் கூட்டமாகும் கும்பமேளா. அதைப் பற்றிய உலகளாவிய ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றன. 
மநு தர்மம் பற்றி கேந்திர அன்பர் எழுதிய நூலின் விமர்சனம் ஒரு முழுக்கட்டுரையாகவே வெளி வருகிறது. மநுவைப் பேரற்றி உலக அறிஞர்கள் கூறிய கருத்துக்களும் இந்த மதிப்புரையில் இடம் பெற்றுள்ளன.
பசுமைப் பேரராளி டாக்டர் ரேரபின் பானர்ஜி தன் பணிக்களத்தில் புகுந்த வரலாறு சுவை மிக்கது. ஆயுர்வேதம், சித்த வைத்தியம் ஆகியவற்றின் தர்க்கம் உலகம் முழுவதும் தெரிகிறது. அதுபற்றிய கட்டுரைகளும் வாசகர்கள் கவனத்திற்குரியவை.
மகாத்மாகாந்தியின் 150-வது பிறந்தநாள் ஆண்டு விழாவின் காலக்கட்டத்தில் விவேகானந்த கேந்திரத்திற்கு கிராம முன்னேற்றம், கல்வி, இயற்கை வளம் ஆகிய துறைகளில் நற்பணி ஆற்றியதற்காக உலகளாவிய பரிசும், விருதும் கிடைத்துள்ளன. மதமாற்றத்தின் தீமைகளைப் பற்றி காந்திஜி கூறிய கருத்துக்கள், கேந்திர முன்னாள் தலைவர் பேராசிரியர் கே.என். வாஸ்வானி அவர்களால் தெரகுக்கப்பட்டு வெளியாகின்றன. 
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Thursday 21 February 2019

அன்புள்ள வாசக நேயர்கட்கு,  நமஸ்காரம்.
விவேகவாணியின் பிப்ரவரி - 2019 இதழ் ஸ்ரீ ராமகிருஷ்ண தேவரின் அவதார தினம் ஆகிய பிப்ரவரி 18 அன்று அவருக்கு அஞ்சலி செலுத்துகிறது.
காஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கேந்திரம் செய்த நிவாரணப் பணிகளை இந்த மாத அட்டைப் படம் சித்தரிக்கிறது. நீண்ட தெரடராக வந்த பேராசிரியர் பி. கனக சபாபதி எழுதிய ''பிராஸ்பரஸ் இந்தியா  ஆங்கில நூலின் தமிழாக்கம் இவ்விதழில் நிறைவடைகிறது. பாரத சமுதாய அமைப்பிற்கும் அதன் பெரருளாதார வளர்ச்சிக்கும் உள்ள தெரடர்பை இந்த நூல் அற்புதமாக எடுத்துரைத்துள்ளது. மற்ற அம்சங்கள் வழக்கம் பேரல் தெரடர்கின்றன.
வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Wednesday 23 January 2019

அன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.
விவேகவாணியின் ஜனவரி - 2019 இதழ் பெரங்கல் விழாவைக் குறிக்கும் வண்ணம் அழகிய அட்டைப் படத்தைத் தாங்கி வருகிறது. வாசகர்களுக்கு பெரங்கல் வாழ்த்துக்கள்! சமர்த்த பாரதப் பருவம், சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் ஆகிய 12.01.2019-டன் நிறைவடைகிறது. இவ்விதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு
வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

ப் பதில் கெரடுக்கும் பகுதி சற்று விரிவாக வருகிறது. சிவபெருமானை உலகம் நடராஜர் உருவத்தில் வழிபடும் பாங்கு விஞ்ஞானிகளையும், பாமரர்களையும் கவர்ந்திழுக்கிறது. மற்ற அம்சங்கள் வழக்கம் பேரல் தெரடர்கின்றன.