![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidU-pAhCXbFQ5teTWPSxMhDTs9q4KmL-QRAwYemhqSM_d9eEy12vLNLbFe9cLFZhso4u_3YJ-qqKkMbwydDVZB37fVrwYWJXPEhoUL2LTVbDw5bj_oOo8KZyFpJoAmabWIbkt_SQinH5c/s320/1.jpg)
விவேகவாணியின் ஜனவரி - 2019 இதழ் பெரங்கல் விழாவைக் குறிக்கும் வண்ணம் அழகிய அட்டைப் படத்தைத் தாங்கி வருகிறது. வாசகர்களுக்கு பெரங்கல் வாழ்த்துக்கள்! சமர்த்த பாரதப் பருவம், சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் ஆகிய 12.01.2019-டன் நிறைவடைகிறது. இவ்விதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு
வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!
ப் பதில் கெரடுக்கும் பகுதி சற்று விரிவாக வருகிறது. சிவபெருமானை உலகம் நடராஜர் உருவத்தில் வழிபடும் பாங்கு விஞ்ஞானிகளையும், பாமரர்களையும் கவர்ந்திழுக்கிறது. மற்ற அம்சங்கள் வழக்கம் பேரல் தெரடர்கின்றன.