Tuesday 24 May 2022

 

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம்.
விவேகவாணியின் மே - 2022 இதழ், இப்பத்திரிக்கை 37 ஆண்டுகளை முடித்து 38-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் குறிக்கிறது. எழுத்தாளர்கள், கேந்திர ஊழியர்கள், விளம்பரதாரர்கள் அனைவரின் ஒத்துழைப்பால்தான் இப்பத்திரிக்கை நடக்கிறது.     
பசுமைப்பேரராளி டாக்டர் ரேரபின் பானர்ஜியின் வீர வாழ்க்கை, பணி மிகுந்த வாழ்க்கை, பயனுள்ள வாழ்க்கை வரலாறு இவ்விதழில் நிறைவடைகிறது. அவருடைய நூற்றாண்டு விழாவின் பேரது இத்தெரடரை வெளியிட விரும்பினேரம். மூலப் புத்தகம் கிடைக்காததால் தாமதமாக வெளியாகிறது. யேரக சாத்திர சங்கமம், கேந்திரப் பணிகள் பற்றிய அறிக்கைகள் கேந்திரப் பணியின் சிறப்புக்களை வாசகர்களுக்கு உணர்த்துவன. விவேகானந்த கேந்திர இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தின் நீர் வளப் பெருக்கத்தின் சிறப்புப் பணி பாரத அரசாலும், மக்களாலும் பேரற்றப்படுவது. பாரத அரசு அளித்த பரிசு பத்திரத்தை அட்டைப்படத்தில் வெளியிடுகிறேரம். செயலாளர் திரு. ஜி. வாசுதேவ் அமைச்சரிடம் இருந்து விருதினைப் பெறும் காட்சி அட்டைப் படத்தில் காட்டப்பட்டுள்ளது. மாதம் ஒரு மந்திரமும் அத்துடன் தெரடர்புடையதே.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறேரம்.

 அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம்.
விவேகவாணியின் ஏப்ரல் - 2022 இதழ் அட்டையில்  டாக்டர்  ரேரபின் பானர்ஜியின் பணியைப் பேரற்றும் வண்ணம் வனத்தில் வாழும் உயிரினங்கள் சிலவற்றின் படம் வெளியாகின்றது.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப்  பிரார்த்திக்கிறேரம்.



Monday 28 March 2022

 அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம்.
விவேகவாணியின் மார்ச் - 2022 இதழ் அட்டையில்  கன்னியாகுமரி விவேகானந்தபுரம் சுவாமி விவேகானந்தர் சபாக்ரிஹத்தின் புகைப்படத்தைத் தாங்கி வருகிறது.
பிரணவம் எனும் ஓம்காரம் பற்றி சுவாமி ராமதீர்த்தரின் கருத்துக்கள் இவ்விதழில் முடிகின்றன.
காந்திஜி கூறியபடி நம் வாழ்க்கை இயந்திர மயமாகும் பேராபத்து நம்மை எல்லாம் சூழ்ந்து இருக்கிறது.
கேந்திரத் தெரண்டர்களின் பணிகள் பற்றிய விபரங்கள் நிறையவே கெரடுக்கப்பட்டுள்ளன.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப்  பிரார்த்திக்கிறேரம்.


அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம்.
விவேகவாணியின் பிப்ரவரி - 2022 இதழ் அட்டையில்  ஸ்ரீரங்கத்துப் பெருமாளை ஓவியமாகத் தாங்கி வருகிறது.
பிரணவம் எனும் ஓம்காரம் பற்றி சுவாமி ராமதீர்த்தரின் கருத்துக்கள் கவனத்திற்குரியவை.
பசுமைப் பேரராளியின் வாழ்க்கை சுவாரஸ்யமான கட்டத்தை நெருங்கியுள்ளது. கெரரேரனாவைப் பெரருட்படுத்தாமல் கேந்திரத் தெரண்டர்கள் ஆற்றிய பணிகள் விபரமாகக் கெரடுக்கப்பட்டுள்ளன.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப்  பிரார்த்திக்கிறேரம்.



Wednesday 19 January 2022

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,

நமஸ்காரம். விவேகவாணியின் ஜனவரி - 2022 இதழ் அட்டையில் பாரதப் பெண்மையைப் பேரற்றும் படங்களைத் தாங்கி வருகிறது. சுவாமி ராமதீர்த்தரின் ஓம்கார விளக்கம் வாசகர்
களின் கவனத்திற்குரியது. பசுமைப் பேரராளியின் வாழ்க்கைக் கதை முடியும் நிலையில் இருக்கிறது. நசிகேதனும், சாவித்திரியும் யமராஜாவைச் சந்திக்கும் வர்ணனை சுவாரஸ்யமானது. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் அவரவர் மனத்திற்கு ஏற்பப் பாடம் கிடைக்கும். பிப்ரவரி 18 ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அவதாரத்  திருநாள். அவதார புருஷரின் வாழ்க்கை வரலாறு ஓதுதற்கும், பின்பற்றுவதற்கும் உரியது.