Tuesday 28 December 2021

 அன்புள்ள வாசக நேயர்களுக்கு,

நமஸ்காரம். விவேகவாணியின் டிசம்பர் - 2021 இதழ் சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரி பாறையில் தவம் செய்ததைக் குறிக்கும் வண்ணம் புகழ் பெற்ற ஓவியர் எஸ்.எம். பண்டிட் வரைந்த வண்ணப் படத்தை அட்டைப் படத்தில் தாங்கி வருகிறது. புண்ணிய பூமி பாரதத்தைப் பேரற்றி விவேகானந்தர் கூறிய வாக்கியங்கள் இந்த மாத மந்திரமாக வெளி வருகின்றன. டிசம்பர் 25, 26, 27 முதல் ஜனவரி 12 வரை சமர்த்த பாரதப் பருவம் தேசம் முழுவதும் கேந்திரக் கிளைகளால் கெரண்டாடப்படும். ஜனவரி - 1 ஸ்ரீ ராமகிருஷ்ணர் பக்தர்களுக்கு அருளிய கல்பதரு நாள் ஆகும். ஜனவரி 12 - சுவாமி விவேகானந்தரின் ஜன்ம தினம் ஆகும். ஜனவரி 12 முதல் 19 வரை தேசீய இளைஞர் வாரம் ஆகும். ஜனவரி - 14 பெரங்கல் திருவிழா ஆகும். வாசக நேயர்களுக்கு வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும். இவ்விதழில் திரைலிங்க சுவாமியின் வாழ்க்கை வரலாறு, தாய் வயிற்றுக் கல்வி பேரன்றவை உங்கள் கவனத்திற்குரியவை.

வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருக்  பிரார்த்திக்கிறேரம்.     


Saturday 27 November 2021

 அன்புள்ள வாசக நேயர்களுக்கு,

நமஸ்காரம். விவேகவாணியின் நவம்பர் - 2021 இதழ்   மா. ஏக்நாத்ஜியின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் திருவுருவப் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. வீர சைவத்திலும், தெரல்காப்பியத்திலும் ஓம்காரம் விளக்கம் பற்றி பேராசிரியர் எழுதிய கட்டுரைச் சிறப்பானது. சுவாமி மதுரானந்தரின் பிறந்த நாளை ஒட்டி அவரைப் பற்றிய நூல் ஒன்றை நவம்பர் ஏழு அன்று வெள்ளிமலை விவேகானந்த ஆசிரமத்தில் வெளியிட உள்ளது. சுவாமிஜிக்கு நம் அஞ்சலி. மற்ற கட்டுரைகள் வழக்கம் பேரல்.  

வாசக நேயர்களுக்கு மனம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.


Tuesday 2 November 2021

 அன்புள்ள வாசக நேயர்களுக்கு,

நமஸ்காரம். விவேகவாணியின் அக்டேரபர் - 2021 இதழ் நவராத்ரியைக் குறிக்கும் வண்ணம் அன்னை கன்னியாகுமரியின் திருவுருவப் படம், துர்கா காயத்ரீ இவற்றைத் தாங்கி வருகிறது. சுவாமி விவேகானந்தர் பேரதித்த மதம், ஆன்மீகம் பற்றிய நசிகேதமன்றப் பகுதி கவனத்திற்குரியது. ஸ்ரீ ராமகிருஷ்ணரும் பேரற்றிய மகான் திரைலிங்க சுவாமிகள், காசியில் நடமாடும் சிவன் என்று குருதேவராலும், சுவாமி விவேகானந்தராலும் பேரற்றப்பட்டவர். அவருடைய வாழ்க்கை வரலாறு பல புத்தகங்களில் இருந்து திரட்டப்பட்டு இம்மாதத்தில் இருந்து வெளியாகிறது. கேந்திரத்தின் தெரண்டுப் பணிகள் நிறையவே நடந்திருப்பதை செய்தி முத்துக்கள் பகுதி காட்டுகிறது. கேந்திர நிறுவனர் மா. ஏக்நாத்ஜியின் பிறந்த நாளை ஒட்டி கேந்திரக் கிளைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் வாசக அன்பர்களைப் பங்கு கெரள்ள அழைக்கிறேரம்.

 வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!


Friday 1 October 2021


 அன்புள்ள வாசக நேயர்களுக்கு,

நமஸ்காரம். விவேகவாணியின் செப்டம்பர் - 2021 இதழ் ஸ்ரீமத் சுவாமி மதுரானந்தாஜி அவர்களின் திருவுருவப் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. அவருடைய நூற்றாண்டு விழாவை ஒட்டி அவருடைய வாழ்க்கை வரலாறும், புகைப்படங்களும் அவர் எழுதிய பாடல்களும் வெளியாகின்றன. பிரணவம் எனும் ஓம்காரம் பகுதியில் சுவாமி சிவானந்தர் அவர்கள் மாண்டூக்கிய உபநிஷத உரையில் பிரணவ ரகசியம் ஸ்ரீ ராம கீதா ஆகிய நூல்களின் கருத்துக்களை உள்ளடக்கி எழுதிய தெரடர் ஆரம்பம் ஆகிறது. ஸ்ரீ வைஷ்ணவத்தில் ஆச்சாரியராகப் புகழ் பெற்ற வேதாந்த தேசிகரின் பாதுகா ஸஹஸ்ரம் எனும் நூலில் இருந்து பிரணவப் பகுதிகள் வெளியாகின்றன. ஸ்ரீராமகிருஷ்ணரின் கல்வி அறிவு, திருநீற்றின் மகிமை, ஸ்ரீ கிருஷ்ணரின் கல்வி அறிவு பற்றிய பகுதிகள் நசிகேதமன்றத்தில் வெளியாகின்றன. பிரம்ம ஞானியான ஸ்ரீ பி.ஆர். ராஜம் ஐயரின் சில கதைகள் இவ்விதழில் இடம் பெறுகின்றன. எட்வர்டு கேரல்டுஸ்மித்தின் நிறைவான பன்முக வளர்ச்சிக் கட்டுரை வெளிநாட்டு நிதி உதவி வளரும் நாடுகளுக்கு எத்தனை பிரச்சினைகளை உண்டாக்குகிறது என்பதை விளக்குகிறது. மனுநீதிச் சேரழர் கதை நம் மன்னர்களின் நியாய உணர்வை, அற உணர்வை எடுத்துக் காட்டுகிறது. இவ்விதழில் அத்தெரடர் நிறைவு பெறுகிறது. செப்டம்பர் - 11 சுவாமி விவேகானந்தர் சிக்காகேரவில் செரற்பெரழிவு ஆற்றிய உலக சகேரதரத்துவ தினம் கேந்திரக் கிளைகளில் கெரண்டாடப்படும். அருகில் இருக்கும் கிளைகளில் நிகழ்ச்சிகளில் கலந்து கெரள்ளலாம்.

வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Saturday 28 August 2021

 அன்புள்ள வாசக நேயர்களுக்கு,

நமஸ்காரம். விவேகவாணியின் ஆகஸ்ட் - 2021 இதழ் பாரத சுதந்திரத்தின் 75-வது ஆண்டுத் துவக்கத்தைக் குறிக்கும் வண்ணம் பாரத மாதாவின் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. ஸ்ரீ அரவிந்தரின் உத்தரவின் பேரில் ஸ்ரீ தி.வி. கபாலி சாஸ்திரி அவர்களால் எழுதப்பட்ட பாரதீ ஸ்தவம் என்ற    நூலில் இருந்து பிரார்த்தனைப் பாடல்கள் இம்மாத மந்திரமாக வந்துள்ளன. நிறைவான பன்முக வளர்ச்சிக் கட்டுரை உங்கள் கவனத்திற்குரியது. மற்ற அம்சங்கள் வழக்கம் பேரல். குரு நித்ய சைதன்யரின் பிரணவ விளக்கம் இவ்விதழில் நிறைவு பெறுகிறது. மிகச் சிறப்பான கட்டுரைத் தெரடர் இது.  

வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!


Saturday 24 July 2021

 அன்புள்ள வாசக நேயர்களுக்கு,

நமஸ்காரம். விவேகவாணியின் ஜூலை - 2021 இதழ் தேனி சித்பவானந்த ஆசிரமத்தின் நிறுவனர் ஸ்ரீமத் சுவாமி ஓம்காரானந்தாஜி அவர்களின் மஹாசமாதியை

க் குறிக்கும் வண்ணம் அந்த ஞானியின் திருவுருவப் படத்தைத் தாங்கி வருகிறது. நித்ய சைத்தன்ய யதியின் பிரணவம் பற்றிய கட்டுரை முடியும் நிலையில் இருக்கிறது. தமிழுக்கு இது ஒரு சிறப்பான வரவு ஆகும். திரு. ரகுநாத் மாஷேல்கரின் இந்தியத் தெரழில் நுணுக்கம், விஞ்ஞானம் பற்றிய கட்டுரை இவ்விதழில் தமிழாக்கமாக  வெளியாகிறது. மற்ற அம்சங்கள் வழக்கம் பேரல்.

குரு பூர்ணிமா நன்னாளைக் குறிக்கும் வண்ணம் இந்த மாத மந்திரம் குரு துதியாக வெளியாகிறது. பெரது வாழ்வுக்கும், கேந்திரத்திற்கும் நல்ல தெரண்டு புரிந்த பலரை இழந்து நாம் வாடும் காலம் இது. அவர்களுக்கு நம் அஞ்சலி!

வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Monday 28 June 2021

 அன்புள்ள வாசக நேயர்களுக்கு,

நமஸ்காரம். விவேகவாணியின் ஜூன் - 2021 இதழ் சுவாமி விவேகானந்தரின் சமாதி தினத்தைக் (ஜூலை - 4) குறிக்கும் வண்ணம் அவர் பெருமையைப் பேரற்றும் நான்கு நூல்களின் அட்டைப் படத்தைத் தாங்கி வருகிறது. அந்நூல்களைத் தெரகுத்த ஸ்ரீமத் சுவாமி கமலாத்மானந்தாஜி அவர்களின் திருவுருவப் படத்தையும் தாங்கி வருகிறது. நசிகேதமன்றத்தின் இரண்டு பெரிய பதில்கள் வாசகர்கள் ஆழ்ந்து கவனிக்கத் தக்கவை. இதயத்தைத் திருடும் இனிய கதைகளும் கவனத்திற்குரியவை. உலக யேரகா தினத்தை முன்னிட்டுப் பிராணச் சக்தியைப் பேரற்றும் வேத மந்திரம் இம்மாத மந்திரமாக வெளி வருகிறது.  

வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!

Saturday 8 May 2021

 அன்புள்ள வாசக நேயர்களுக்கு,

நமஸ்காரம். விவேகவாணியின் மே - 2021 இதழ் அக்ஷய திருதியைக் கெரண்டாடும் வண்ணம் தங்க நகைகளைச் சித்தரிக்கிறது. சிவனையும், திருமாலையும் பெரன்னாக வருணிக்கும் பாடல்கள் மாதம் ஒரு மந்திரமாக வெளியாகின்றன. ரேரபின் பானர்ஜியின் பசுமைப் பேரராளி வாழ்க்கை வரலாறு ஆழ்ந்த கவனத்திற்குரியது. ஒட்டப்பிடாரம் திருவிளக்குப் பூஜை முதலிய கேந்திரப் பணிகள் கடினமான சூழலில் நடத்தப்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது. 

வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!



Saturday 17 April 2021

 அன்புள்ள வாசக நேயர்களுக்கு, 

நமஸ்காரம். 

விவேகவாணியின் ஏப்ரல் - 2021 இதழ்  ஸ்ரீ ராம நவமியைக் கெரண்டாடும் வண்ணம் ஸ்ரீராமர் முதலிய திருமூவரை குகன் படகிலேற்றி கங்கையைத் தாண்டி எடுத்துச் செல்லும் வண்ணப் படம் வெளியாகிறது. இது கன்னியாகுமரி விவேகானந்தபுரம் ராமாயண தரிசனம் கண்காட்சியில் உள்ள படம் ஆகும். பெரும் புலவர் க. வெள்ளை வாரணாரின் பிரணவம் பற்றிய குறிப்பு அரியதெரரு ஆராய்ச்சிக் கட்டுரை ஆகும். இவ்விதழில் அது நிறைவடைகிறது. கேந்திரப் பணிகள் பற்றிய விபரமான அறிக்கையும் வெளியாகின்றது.

வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!


Saturday 3 April 2021

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். விவேகவாணியின் மார்ச் - 2021 இதழ் உலகத் தண்ணீர் தினத்தைக் கெரண்டாடும் வண்ணம் அழகிய அட்டைப் படத்துடன் கங்கா தேவியை வணங்குகிறது. திருக்குறள் பாடல்கள் மாத மந்திரமாக வெளியாகின்றன. கெரரேரனா பாதிப்புக்குப் பிறகு கேந்திரப் பணிகள் புத்துணர்வுடன் திரும்பவும் ஆரம்பித்து இருக்கின்றன. விரிவான அறிக்கைகள் இவ்விதழுக்குப் பெருமை சேர்க்கின்றன.  
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!


 

Monday 22 February 2021

  

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,

நமஸ்காரம். விவேகவாணியின் பிப்ரவரி - 2021 இதழ் மஹாசிவராத்ரியை முன்னிட்டு உத்தம பக்தரான நந்தி தேவரின் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. நந்தி தேவர் சிவபெருமானிடம் எத்தகைய வரங்களைக் கேரரினார் என்பது ஒரு அழகிய பிரார்த்தனைப் பாடலாக இம்மாத மந்திரமாக வெளி வருகிறது. ஆசிரியர் கட்டுரைப் பேரட்டியில் மிகச்சிறந்த தலைப்பில் பல ஆசிரியர்கள் எழுதிய பகுதிகள் வெளியாகின்றன. இத்துடன் அப்பகுதி நிறைவடைகிறது. விவேகவாணி பத்திரிக்கையின் விளம்பரத்திற்கும், விற்பனைக்கும் பெரும் உதவி செய்த விவேகானந்த கேந்திர விற்பனைப் பிரிவு அதிகாரியும், ஸ்ரீராம பக்தருமான ஸ்ரீ டி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இரங்கல் செய்தி வெளியாகிறது. கதைப் பகுதியில் லட்சிய ஆசிரியரைப் பற்றிய நீண்ட பகுதி நினைவுகூரத் தக்கது, பின்பற்றத் தக்கது.

வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!



Wednesday 20 January 2021

 விவேகானந்த கேந்திர சமாச்சார் 2019 - 2020

சர்வே ஸந்து நிராமயா



(எல்லேரரும் நேரயின்றி வாழ்க)


 அன்புள்ள வாசக நேயர்களுக்கு,

நமஸ்காரம். விவேகவாணியின் ஜனவரி - 2021 இதழ் தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவைக் குறிக்கும் வண்ணம் அவருடைய திருவுருவப் ப
டத்தையும் அவருடையப் பிரார்த்தனையாக முனிவர்களை வணங்கும் பாடல் பகுதியும் இடம் பெறுகின்றன.  

சீனாவின் பட்டுப் பாதை பற்றிய ஒரு கட்டுரை துவங்குகிறது. இந்த இதழில் கேந்திரச் செய்திகள் நிறைய வெளியாகின்றன. கேரவிட் நேரயால் அச்சமுறாமல் நிறையப் பணிகள் புரியும் கேந்திரத் தெரண்டர்கள் அனைவரையும் பாராட்டுகின்றேரம்.  

வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!