![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5uCkS8IJfV1CWBFG616h_z79WQghCjuDWnPMxuR-Ma0VPZf0Ier6aXfbJAAbMc4x9QpDW6DgVfiN4MhYopJ7u3MM-w1U1e5K21bgg5bd504oHH8cqfYqnzzqdiy4cnIbbHBxKSWB0YG0/s320/1.gif)
அன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.
விவேகவாணியின் மார்ச் 2018 இதழ், ஸ்ரீராமநவமியைக் குறிக்கும் வண்ணம் ஸ்ரீராமனைத் துதித்து வாலி கூறிய துதியான கம்பராமாயணப் பாடல் வெளி வருகிறது.
அட்டையில் கேந்திரத் தலைவர் மா. பி. பரமேஸ்வரன்ஜி, 'பத்ம விபூஷண் என்ற உயரிய விருதைப் பெறும் சந்தர்ப்பத்தில் அவருடைய திருவுருவப் படம் வெளியாகிறது. அவருடைய வாழ்க்கை விபரங்கள், உட்பக்கம் ஒன்றில் வெளியாகின்றன.
No comments:
Post a Comment