Monday 10 June 2019

அன்புள்ள வாசக நேயர்களுக்கு,
நமஸ்காரம். விவேகவாணியின் ஜூன் - 2019 இதழ் உலக பூமி தினத்தைக் கெரண்டாடும் வண்ணம் பூமியைக் காக்கும் மனிதக் கரங்களை அட்டைப் படத்தில் சித்தரிக்கிறது. பூமியை அழுக்கடித்த மனிதர்கள் தான் பூமியின் தூய்மைக்கும் பெரறுப்பு ஏற்க வேண்டும்.
ஜூன் - 21 உலக யேரக தினத்தை முன்னிட்டு கேந்திரக் கிளைகள் யேரகப் பயிற்சிகளை நடத்துகின்றன. அன்பர்கள் பங்கேற்க அழைக்கிறேரம். ஜூலை - 4 சுவாமி விவேகானந்தரின் சமாதி தினத்தை ஒட்டி கன்னியாகுமரியில் அன்னபூஜை நடைபெறும். அன்பர்கள் வருகை தர வேண்டுகிறேரம். நசிகேதமன்றம் பகுதியில் எச்சில் பற்றிய பண்பாட்டு விளக்கம் வாசகர்களின் கவனத்திற்கு உரியது.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!