Saturday 15 September 2018

அன்புள்ள வாசக நேயர்கட்கு, நமஸ்காரம்.

விவேகவாணியின் செப்டம்பர் - 2018 இதழ் விவேகானந்த கேந்திர சமாச்சார் இதழாக வெளிவருகிறது. பாரத நாடு முழுவதிலும் கேந்திரம் ஆ
ற்றி வரும் பணிகள் பற்றிய விபரங்கள், பெரருத்தமான படங்களுடன் வெளியாகின்றன.     'வேருக்கு நீர் என்ற தலையங்கக் கட்டுரைக்குப் பெரருத்தமான அட்டைப்படமும் வெளியாகின்றது. கன்னியாகுமரி கேந்திர வளாகம் பற்றிய அடிப்படைத் தகவல்களும் வெளியாகின்றன.

தெரடர்பு விட்டுப் பேரகாமல் இருப்பதற்காகப் பிரணவம் எனும் ஓம்காரம் பகுதி இந்த மாத மந்திரமாக வெளியாகின்றது. பிற கட்டுரைகள் அடுத்த மாதத்தில் இருந்து தெரடரும்.

நாடளாவிய கேந்திரப் பணிகள் தேசத்திற்காக மேலும் மேலும் உழைக்கும்படி கேந்திர அன்பர்களையும், புரவலர்களை  யும், பெரது மக்களையும் தூண்ட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேரம். ஆங்கிலம், ஹிந்தி, மராட்டி, தமிழ் ஆகிய மெரழிகளிலும் இச்செய்தியின் இதழ் லட்சக்கணக்கான பிரதிகள் அச்சாகி கேந்திரப் புரவலர்களுக்கு அனுப்பப்படுகிறது.

 வாசகர்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகப் பிரார்த்திக்கிறேரம்!